854
மத்திய அரசுப்பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு துறைகளில், இணை செயலர், இயக்குனர்கள், துணை செயலர்கள் என 45 பதவிகளுக்கு ஒப்பந்...

746
சென்னை குன்றத்தூரை சேர்ந்த தேங்காய் வியாபாரியை ஏமாற்றி அழைத்துச்சென்று கொன்று புதைத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  ென்னை முகப்பேர் ஜஸ்வந்த் நகரை சேர்ந்...

1702
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4-க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறை பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி...

2127
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த விழுப்புரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சாலாமேடு  பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. திருக்கோவிலூ...

2951
வேலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 12பேரிடம் 57லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். வேலூரைச் சேர்ந்த ரேவதி என்பவர்  மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்...

4174
திருச்சியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய்  மோசடி செய்த நபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  பாலக்கரையில் தன்னுடன் கிரிக்கெட் விளையாடவரும் நண...

2690
பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூர் சிங்கிளாந்தபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை பெரம்பலூர் ரோஸ் ...



BIG STORY